ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் நயினார் நாகேந்திரனின் ஊழியர்களிடம் மீண்டும் விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டம் Jun 13, 2024 356 தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் நயினார் நாகேந்திரனின் ஊழியர்கள் மற்றும் தொழிலதிபர் கோவர்த்தனின் ஊழியர்களிடம் மீண்டும் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடி...